நண்பர்கள்

4 செப்., 2015

மாவீரர் மங்கள் பாண்டே

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றைய பதிவிலே நாம் காணும் மாவீரர் மங்கள் பாண்டே வங்கசேனை என்ற படைப் பிரிவில் இருந்த வீரர் .

மங்கள் பாண்டே 29-3-1857 லில் பாரக்பூர் எனும் இராணுவ முகாமில் அன்னியர்களுக்கு ஏதிராக கலகக் கொடியை உயர்த்தினார் .ஹென்சன் என்ற வெள்ளைகார மேஜர் இந்த மங்கள் பாண்டேவைச் சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டப் போதும் அங்கிருந்த இந்திய சிப்பாய்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர் .அதேவேளை மங்கள் பாண்டே மூன்று வெள்ளை சிப்பாய்களைக் கொன்று வீழ்த்தினார் எனினும் இறுதியாக இந்த சண்டையில் பாண்டே படுகாயமடைந்தர் பிறகு மங்கள் பாண்டே மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1857-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-நாள் தூக்கிலிட்ப்பட்டார் .

நமது பாடப் புத்தகத்தில் தேச விடுதலை வீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரர்களில் மங்கள் பாண்டேவும் ஒருவர் !

நாளையப் பதிவு வ.உ.சிதம்பரனார் பற்றியது நன்றி

வந்தேமாதரம்

Shivanianantham Yadav's photo.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக