நண்பர்கள்

7 மார்., 2015

ஒம் நமசிவாய

ஒம் நமசிவாய

'ஒம்   நமசிவாய    ஒரே   குளத்தில்   வாழும்   தவளை    தாமரையின்    மகிமை   அறிவதில்லை  எங்கிருந்தோ    வ ரும்     தேனி    அதிலிருந்து   தேனை   உண்டு   மகிழ்ச்சியாய்   வாழும்   அதுபோல்    ஈசனின்    திருகோயில்   அருகில்   பிறந்து   வ  ளர்ந்து   இருந்தாலும்    ஈசனின்    மகிமை   தெரியாமல்    எங்கோ(பிற   மதத்திற்கு)    ஒடி   கொண்டிருப்பார்கள்    ஆனாலும்   உலகில்   ஏதோ    ஒரு   மூலையில்  பிறந்து  இருந்தாலும்   ஈசனின்   மகிமை   அறிந்து   ஈசனிடம்  தஞ்சம்  அடைந்துஅவரிடமிருந்து     அனைத்து  விதமான மகிழ்ச்சகளையும்   பெற்று   நிம்மதி யோடு      வாழ்வார்கள்      இவர்கள்   வெளிநாடு     வாழ்     சிவ   பக்தர்கள  ்      ஈசனின்    கருணை   பெற்ற   உத்தமர்களே     வாழ்க   உம்    சிவ   தொண்டு       வளர்க    சிவ    நெறி'
ஒரே குளத்தில் வாழும் தவளை தாமரையின் மகிமை அறிவதில்லை எங்கிருந்தோ வ ரும் தேனி அதிலிருந்து தேனை உண்டு மகிழ்ச்சியாய் வாழும் அதுபோல் ஈசனின் திருகோயில் அருகில் பிறந்து வ ளர்ந்து இருந்தாலும் ஈசனின் மகிமை தெரியாமல் எங்கோ(பிற மதத்திற்கு) ஒடி கொண்டிருப்பார்கள் ஆனாலும் உலகில் ஏதோ ஒரு மூலையில் பிறந்து இருந்தாலும் ஈசனின் மகிமை அறிந்து ஈசனிடம் தஞ்சம் அடைந்துஅவரிடமிருந்து அனைத்து விதமான மகிழ்ச்சகளையும் பெற்று நிம்மதி யோடு வாழ்வார்கள்
இவர்கள் வெளிநாடு வாழ் சிவ பக்தர்கள

ஈசனின் கருணை பெற்ற உத்தமர்களே வாழ்க உம் சிவ தொண்டு
வளர்க சிவ நெறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக