இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் இருந்து தாய் திரு நாட்டை காக்க கல்சா பந்த் என்ற பெரும் படையை அமைத்த சீக்கியர்களின் 10-வது குருவான "குரு கோவிந்தசிம்மனின்" இரு மகன்கள் 7 வயது ஜோரவர் சிங் மற்றும் 5 வயது ஃபதே சிங்
பச்சிளம் சிறுவர்களை இஸ்லாத்திற்கு வலுக்கட்டாயமாக மதம் மற்ற கொடுங்கோலன் ஔரங்கஸிப் செய்த முயற்சியில் தோல்வி அடைய சினம் கொண்டு அவர்களுக்கு மரண தண்டனையாக உயிருடன் சாமாதி கட்டுகிறான்.
மரணத்தை காட்டி, "கலிமாவை சொல்லி முஸ்லீமகா மாறிவிடுங்கள் விட்டுவிடுகிறோம்" என்றும் சொல்லி பார்த்தார்கள், அதை நிராகரித்து தர்மமே பெரிதென பலிதானம் ஆனா குழந்தைகள் வீர சுவர்க்கம் ஏறினார்கள்.
வீர ஜோரவர் சிங், வீர ஃபதே சிங் - உங்கள் தியாங்களை நாங்கள் மறவோம்.
[குறிப்பு குரு கோவிந்த சிங்கை பற்றி மஹா கவி பாரதி அழகான கவிதை எழுதி இருக்கிறார் படித்து பாருங்கள்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக