நண்பர்கள்

26 ஏப்., 2015

மகாசிவன்

நன்றி
Moorthy Jp Moorthy
சிவனை மகாசிவன் என்று
அழைப்பது இல்லை! அதே சமயம்
சிவராத்திரியை 'மகா' என்று அடைமொழியிட்டு அழைக்கின்றனர். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதே சமயம் சிவனை சதாசிவன் என்று அழைப்பதுண்டு. வேறு எந்த தெய்வத்திற்கும் இந்த அடைமொழி கிடையாது. 'சதா' என்றால் 'எங்கும் எப்போதும்' என்று பொருள். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன்
ஈசன் என்பதை இந்த சொல் உணர்த்துகிறது.

"கல்லாப் பிழையும்
கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும்
ஐந்தெழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும் எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சி ஏகம்பனே"!
ஓம் அங்சிவாய நம!!!